RSS

Search Songs (Type here Copy and paste in search Box)

புதுசு

Loading...

Saturday, January 9, 2010

ஓ மஹ ஜீயா ஓ மஹ ஜீயா - தமிழ் படம்

படம்: தமிழ் படம்
இசை: கண்ணன்
பாடியவர்கள்: ஹரிஹரன், ஷ்வேதா
ஓ முஹலை ஓ முஹலை

ஓ மஹ ஜீயா ஓ மஹ ஜீயா
நாக்க முக்க நாக்கா ஓ ஷக்கலக்கா
ஓ ரண்டக்கா

ஓ மஹ..


ஹுல்லாஹி ஹுல்லாஹி ஆகாயக்கியாஹி
மெஹூ மெஹூ டைலாமோ டைலாமோ
ரஹதுல்லா சோனாலி

ஓ மஹ..

ஹா ஹா ஹோஹோ
ஹா ஹா..

சமபசமாலே ஹுசூசே சாயோ சாயோ
ஹசிலி ஃபிசிலி இல்லாஹி யப்பா ஜிம்பா
சமபசமாலே ஹுசூசே சாயோ சாயோ
ஹசிலி ஃபிசிலி இல்லாஹி யப்பா ஜிம்பா
டைலமோ டைலமோ பல்லேலக்கா
டைலமோ டைலமோ பல்லேலக்கா
நாக்க முக்க நாக்கா ஓ ஷக்கலக்கா
ஓ ரண்டக்கா

மஹ..


ஏ சலசாலா இஸ்குபராரா ஒசகா முராயா
பூம்பூம் சக்லக்கா முக்காலா மையா மையா
ஏ சலசாலா இஸ்குபராரா ஒசகா முராயா
பூம்பூம் சக்லக்கா முக்காலா மையா மையா
லாலாக்கு லாலாக்கு டோல் டப்பிமா
லாலாக்கு லாலாக்கு டோல் டப்பிமா
நாக்க முக்க நாக்கா ஓ ஷக்கலக்கா
ஓ ரண்டக்கா

ஹோ மஹ..
இப்பாடலின் வீடியோ இங்கே..

Wednesday, January 6, 2010

பூவுக்கென்ன பூட்டு - பம்பாய்

படம்: பம்பாய்
இசை: AR ரஹ்மான்
வரிகள்: வைரமுத்து
பாடியவர்கள்: சுபா, அனுபாமா, நோவேல் ஜேம்ஸ், AR ரஹ்மான்
விரும்பி கேட்டவர் : ராதிகா
பூவுக்கென்ன பூட்டு காற்றுக்கென்ன ரூட்டு
குல்லா குல்லா ஹல்லா குல்லா
வானும் மண்ணும் யாருக்கு
நீயும் நானும் யாருக்கு?
குல்லா குல்லா ஹல்லா குல்லா

நீ சிரிச்சா தீவானா
கைக்கொடுத்தா மஸ்தானா
குல்லா குல்லா ஹல்லா குல்லா
நீயும் நானும் ஒன்னான்னா
ரூப்பு தேரா மஸ்தானா
குல்லா குல்லா ஹல்லா குல்லா

சோலைக்கு என்ன ஒரு கவலை?
எப்போதும் பரவைகள் அழுவதில்லை
சூரியனில் என்றும் இரவு இல்லை
எப்போதும் சொர்க்கத்துக்கு தடையில்லை
குல்லா குல்லா ஹல்லா குல்லா
குல்லா குல்லா ஹல்லா குல்லா

காணத்தானே கண்கள் கண்ணீர் சிந்த இல்லை
மேகங்கள் மண்விழுந்து காயங்கள் ஆனதில்லை
காணத்தானே கண்கள் கண்ணீர் சிந்த இல்லை
மேகங்கள் மண்விழுந்து காயங்கள் ஆனதில்லை
வாழத்தானே வாழ்க்கை வீழ்வதுக்கு இல்லை
பொல்லாத ஜாதி மதம் இறைவனும் சொல்லவில்லை

நீ சிரிச்சா..


பாடத்தானே நெஞ்சம் மௌனம் என்ன என்ன
ஆசைக்கு ரெக்கைக்கட்டி கட்டவிழ்த்து ஆடவிடு
பாடத்தானே நெஞ்சம் மௌனம் என்ன என்ன
ஆசைக்கு ரெக்கைக்கட்டி கட்டவிழ்த்து ஆடவிடு
வெல்லத்தானே வீரம் கொல்வதற்க்கு இல்லை
கையோடு கைசேர்த்து வானத்தையே தொட்டுவிடு

குல்லா குல்லா ஹல்லா குல்லா
குல்லா குல்லா ஹல்லா குல்லா

காணத்தானே கண்கள் கண்ணீர் சிந்த இல்லை
வாழத்தானே வாழ்க்கை வீழ்வதுக்கு இல்லை
பாடத்தானே நெஞ்சம் மௌனம் என்ன என்ன
வெல்லத்தானே வீரம் கொல்வதற்க்கு இல்லை

நீ சிரிச்சா..
இப்பாடலின் வீடியோ இங்கே..

பூங்காற்றிலே

படம்: உயிரே
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: உன்னி மேனன், ஸ்வர்ணலதா
பாடலாசிரியர்: வைரமுத்து
விரும்பி கேட்டவர் : ராதிகா
கண்ணில் ஒரு வலியிருந்தால்
கனவுகள் வருவதில்லை..
கண்ணில்..

பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாக தேடிப் பார்த்தேன்
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே
அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்
உயிரின் துளி காயும் முன்னே
என் விழி உனை காணும் கண்ணே
என் ஜீவன் ஓயும் முன்னே
ஓடி வா..
பூங்காற்றிலே..

காற்றின் அலை வரிசை கேட்கின்றதா
கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும்
கண்ணீர் வழிக்கின்றதா
நெஞ்சு நனைகின்றதா
இதயம் கருகும் ஒரு வாசம் வருகின்றதா
காற்றில் கண்ணீரை ஏற்றி
கவிதைச் சந்தனை ஊற்றி
கண்ணே உன் வாசல் சேர்த்தேன்
ஓயும் ஜீவன் ஓடும் முன்னே
ஓடி வா..
பூங்காற்றிலே..

கண்ணில்..

வானம் எங்கும் உன் விம்பம்
ஆனால் கையில் சேரவில்லை
காற்றில் எங்கும் உன் வாசம்
வெறும் வாசம் வாழ்க்கையில்லை
உயிரை வேரோடு கிள்ளி
என்னைச் செந்தீயில் தள்ளி
எங்கே சென்றாயோ கள்ளி
ஓயும் ஜீவன் முன்னே
ஓடோடி வா..
பூங்காற்றிலே..
இப்பாடலின் வீடியோ இங்கே..

சின்ன மணிக்குயிலே

படம்: அம்மன் கோயில் கிழக்காலே
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
சின்ன மணிக்குயிலே
மெல்ல வரும் மயிலே
எங்கே உன் ஜோடி
நான் போறேன் தேடி
இங்கே உன் ஜோடியில்லாம
கேட்டாக்கா பதிலும் சொல்லாம
கூக்கூ எனக் கூவுவது ஏனடி
கண்மணி கண்மணி
பதில் சொல்லு நீ சொல்லு நீ

நில்லாத வைகையிலே நீராடப் போகையிலே
சொல்லாத சைகையிலே நீ ஜாடை செய்கையிலே
கல்லாகிப் போனேன் நானும் கண் பார்த்தா ஆளாவேன்
கை சேரும் காலம் வந்தா தோளோடு தோளாவேன்
உள்ள கனத்ததடி ராகம் பாடி நாளும் தேடி
நீ அடிக்கடி அணைக்கனும் கண்மணி கண்மணி
பதில் சொல்லு நீ சொல்லு நீ

சின்ன மணிக்குயிலே..

பட்டுத் துணி உடுத்தி உச்சி முடி திருத்தி
தொட்டு அடியெடுத்து எட்டி நடந்த புள்ள
உன் சேலை காற்றில் ஆட என் நெஞ்சும் சேர்ந்தாட
உன் கூந்தல் வாசம் பார்த்து என் எண்ணம் கூத்தாட
மாராப்பு சேலையில நூலைப் போல நானிருக்க
நான் சாமியை வேண்டுறேன் கண்மணி கண்மணி
பதில் சொல்லு நீ சொல்லு நீ

சின்ன மணிக்குயிலே...
இப்பாடலின் வீடியோ இங்கே..

Tuesday, January 5, 2010

சிங்கம் என்றல் எம் தந்தை தான்..

படம்: அசல்
இசை : பரத்வாஜ்
பாடியவர் : பரத்வாஜ்


சிங்கம் என்றல்
எம் தந்தை தான்..
செல்வம் என்றல்
எம் தந்தை தான்..
கண் தூங்கினால்
துயில் நீங்கினால்
எம் தந்தை தான் !
எம் தந்தை தான் !
எல்லோருக்கும்
அவர் விந்தை தான்!
விண்மீன்கள் கடன் கேட்கும்
அவர் கண்ணிலே
வேல் வந்து விளையாடும்
அவர் சொல்லிலே
அவர் கொண்ட புகழ் எங்கள்
குளம் தாங்குமே!
அவர் பேரை சொன்னாலே
பகை நீங்குமே!
அழியாத உயிர்கொண்ட
எம் தந்தையே
ஆண்வடிவில் நீ என்றும்
எம் அன்னையே

வீரத்தின் மகனென்று
விழி சொல்லுமே!
வேழத்தின் இனமென்று
நடை சொல்லுமே!
நிலையான மனிதன் எனப்
பேர் சொல்லுமே!
நீதானே அசல் என்று
ஊர் சொல்லுமே!
உன் போல சிலரின்று
உருவாகலாம்
உன் உடல் கொண்ட அசைவுக்கு
நிகராகுமா?

எப்போதும் தோற்காது
உன் சேவைதான்!
இருந்தாலும் இறந்தாலும் நீ யானைதான்!
கண்டங்கள் அரசாலும்
கலைமூர்த்தி தான்!
கடல்தாண்டிப் பொருள் ஈட்டும்
உன் கீர்த்தி தான்!
தலைமுறைகள் கழிந்தாலும்
உன் பேச்சுதான்
தந்தை எனும் மந்திரமே
என் மூச்சுதான்!

சிங்கம் என்றல்
எம் தந்தை தான்..

Monday, January 4, 2010

காற்றை நிறுத்தி கேளு

படம் : அசல்
இசை : பரத்வாஜ்
வரிகள் : வைரமுத்து
பாடியவர் : சுனிதா மேனன்

காற்றை நிறுத்தி கேளு
கடலை அழைத்து கேளு
இவன் தான் அசல் என்று சொல்லும்
கடமை செய்வதில் கொம்பன்
கடவுள் இவனுக்கு நண்பன்
நம்பிய பேருக்கு மன்னன்
நன்றியில் இவன் ஒரு கர்ணன்
அடடா அடடா அடடா
தல போல வருமா...

காற்றில் ஏறியும் நடப்பான்
கட்டாந்தரையிலும் படுப்பான்
எந்த எதிர்பையும் ஜெயிப்பான்
எமனுக்கு டீ கொடுப்பான்..
முகத்தில் குத்துவான் பகைவன்
முதுகில் குத்துவான் நண்பன்
பகையை வென்று தான் சிரிப்பான்
நண்பரை மன்னிதழுவான்
போனான் என்று ஊர் பேசும்போது
புயல் என வீசுவான்
பூமிபந்தின் ஒரு பக்கம் மோதி
மறுபுறம் தோன்றுவான்
தோட்டங்களில் பூக்களிலும்
தோட்டா தேடுவான் !
தோழர்களின் பகைவரையும்
சுட்டே வீழ்த்துவான்
மாயமா ? மந்திரமா ?
தல போல வருமா... தல போல வருமா...

நித்தம் நித்தம் யுத்தம் - இவன்
நீச்சல் குளத்திலும் ரத்தம்
நெற்றி நடுவிலும் சத்தம்
நிம்மதி இவனுகில்லை
படுக்கும் இடமெல்லாம் சொர்க்கம்
படுக்கை முழுவதும் ரொக்கம்
காட்டுச் சிங்கம் போல் வாழ்ந்தும்
கண்களில் உறக்கமில்லை
ஊரை நம்பி நீ வாழும் வாழ்க்கை
உயர்வென்று பேசுவான்
சட்டங்களின் வேலிகளை
சட்டென்று தாண்டுவான்!
தர்மங்களின் கோடுகளைத்
தாண்டிட கூசுவான் !
மாயமா ? மந்திரமா ?
தல போல வருமா... தல போல வருமா...