காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை
காலங்களில்...
பறவைகளில் அவள் மணிப்புறா
பாடல்களில் அவள் தாலாட்டு
ஓ..
பறவைகளில்...
கனிகளிலே அவள் மாங்கனி
காற்றினிலே அவள் தென்றல்
காலங்களில்...
பால்போல் சிரிப்பதில் பிள்ளை
அவல் பனிபோல் அனைப்பதில் கன்னி
பால்போல்..
கண்போல் வளர்ப்பதில் அன்னை
அவள் கவிஞனாக்கினாள் என்னை
காலங்களில்...
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை
காலங்களில்...
பறவைகளில் அவள் மணிப்புறா
பாடல்களில் அவள் தாலாட்டு
ஓ..
பறவைகளில்...
கனிகளிலே அவள் மாங்கனி
காற்றினிலே அவள் தென்றல்
காலங்களில்...
பால்போல் சிரிப்பதில் பிள்ளை
அவல் பனிபோல் அனைப்பதில் கன்னி
பால்போல்..
கண்போல் வளர்ப்பதில் அன்னை
அவள் கவிஞனாக்கினாள் என்னை
காலங்களில்...
No comments:
Post a Comment